கனடாவில் வீட்டு வன்முறையை தீர்க்க சென்ற பொலிசாருக்கு நேர்ந்த கதி!

கனடாவில் வீட்டு வன்முறைச் சம்பவமொன்றை தீர்த்து வைப்பதற்காக சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். கனடாவின் எட்மோன்ரன் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீடு ஒன்றில் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறுவதாக தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். இதன் போது பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். 30 வயதான கான்ஸ்பிள் பிரட் ரயன் மற்றம் 35 வயதான ட்ரவிஸ் ஜோர்டன் ஆகிய இரண்டு … Continue reading கனடாவில் வீட்டு வன்முறையை தீர்க்க சென்ற பொலிசாருக்கு நேர்ந்த கதி!